இன்றைய திருக்குறள்
திருக்குறள்
நடுவுநிலைமை அதிகாரம்

குறள் எண்:113
"நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்".
-திருவள்ளுவர்.
குறள் விளக்கம் :
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.



