இன்றைய திருக்குறள்

இன்றைய திருக்குறள்
திருவள்ளுவர்

திருக்குறள்

ஈகை அதிகாரம்

குறள் எண்:225

"ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை

மாற்றுவா ராற்றலிற் பின்".

                                               --திருவள்ளுவர்.

குறள் விளக்கம் :

          தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.