இன்றைய திருக்குறள்

திருக்குறள்
அறன் வலியுறுத்தல் அதிகாரம்
குறள் எண் :40
"செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி".
-திருவள்ளுவர்.
குறள் விளக்கம் :
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே