இன்றைய திருக்குறள்

இன்றைய திருக்குறள்
திருவள்ளுவர்

திருக்குறள்

அறன் வலியுறுத்தல் அதிகாரம்

 குறள் எண் :40

"செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி".

                                     -திருவள்ளுவர்.

குறள் விளக்கம் :

          ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே