இன்றைய திருக்குறள்

திருக்குறள்
இன்னா செய்யாமை- அதிகாரம்
குறள் எண் :315
"அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை."
-திருவள்ளுவர்
குறள் விளக்கம்:
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.