இன்றைய திருக்குறள்

இன்றைய திருக்குறள்
திருவள்ளுவர்

நடுவுநிலைமை அதிகாரம்

குறல் எண் :115

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி.

 குறள் விளக்கம்:

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.