இன்றைய திருக்குறள்

திருக்குறள்
விருந்தோம்பல் அதிகாரம்
குரல் எண்:82
"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று".
- திருவள்ளுவர்
குறள் விளக்கம் :
விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று