இன்றைய திருக்குறள்

திருக்குறள்- அழுக்காறாமை அதிகாரம்
குறள் எண் :169
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
-திருவள்ளுவர்
குறள் விளக்கம் :
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.