இன்றைய திருக்குறள்

இன்றைய திருக்குறள்
திருவள்ளுவர்

 திருக்குறள்- அழுக்காறாமை அதிகாரம் 

குறள் எண் :169

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.

                                                          -திருவள்ளுவர்

குறள் விளக்கம் :

பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.