இன்றைய திருக்குறள்

திருக்குறள் -இல்வாழ்க்கை அதிகாரம்
குறள் எண் : 49
"அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று."
- திருவள்ளுவர்
குறள் விளக்கம் :
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.