இன்றைய திருக்குறள்

திருக்குறள்
மெய் உணர்தல்- அதிகாரம்
குறள் எண்:360
"காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்."
-திருவள்ளுவர்
குறள் விளக்கம் :
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.